போக்குவரத்து நெருக்கடி

Update: 2024-05-19 10:49 GMT

திங்கள்சந்தை பஸ் நிலையத்தின் முன்பு குளச்சலில் இருந்து சென்னை செல்லும் அனைத்து ஆம்னி பஸ்களும் பயணிகளை ஏற்றுகிறார்கள். மாலை நேரத்தில் அனைத்து ஆம்னி பஸ்களும் பஸ்நிலையத்தின் முன்பு நிறுத்தி பயணிகளை ஏற்றுவதால் சாலையில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரி மாற்று ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்