பயணிகள் அவதி

Update: 2024-04-28 13:31 GMT

திருவள்ளுர் மாவட்டம் அம்பத்தூர் புதூரில் இருந்து மாதவரம் சென்று வர போதிய பஸ் வசதி இல்லை. இதனால் பணிக்கு செல்பவர்கள் பல பஸ்களில் மாறி மாறி செல்வதால் கால தாமதம் ஏற்படுகிறது. எனவே, பயணிகளின் நலனை கருதி போதிய பஸ்களை இயக்க போக்குவரத்து துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்