சாலையோர கடைகளால் விபத்து அபாயம்

Update: 2024-04-14 17:01 GMT
தியாகதுருகம் சந்தைமேடு அருகில் சாலையோரம் சிலர் தள்ளுவண்டி கடைகள் வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இந்த கடைகளுக்கு வருபவர்கள் சாலையையொட்டி நிற்பதால் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, விபத்து ஏற்படும் அபாயமும் உருவாகியுள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்