விதிகளை மீறும் வாகன ஓட்டிகளால் விபத்து அபாயம்

Update: 2024-04-07 17:35 GMT
உளுந்தூர்பேட்டை அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சேந்தநாடு செல்லும் குறுக்குசாலை ஒருவழிப்பாதையாக உள்ளது. இந்த சாலையில் விதிமுறைகளை மீறி வாகன ஓட்டிகள் சிலர் எதிர்புறத்தில் வருகின்றனர். இதனால் அங்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே விபரீத சம்பவம் ஏதும் நடைபெறும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்