போக்குவரத்து நெரிசல்

Update: 2024-04-07 17:11 GMT

கம்பத்தில், காமயகவுண்டன்பட்டி சாலை பிரிவில் ஆட்டோக்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. விதிகளை மீறி போக்குவரத்து மிகுந்த சாலையில் ஆட்டோக்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்