விபத்து அபாயம்

Update: 2024-04-07 13:34 GMT

ராமநாதபுரம் நகர் பகுதி அதிக போக்குவரத்து நிறைந்த பகுதியாகும். இங்கிருந்து தினந்தோறும் ஏராளமான வாகனஓட்டிகள் பயணிக்கின்றனர். இவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சிலர் அதிக வேகத்தில் பயணிக்கின்றனர். இதனால் சாலையில் நடந்து செல்வோர் மற்றும் பிற வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர். மேலும் அவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா? 

மேலும் செய்திகள்