கூடுதல் பஸ் இயக்கப்படுமா?

Update: 2024-04-07 13:31 GMT

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பஸ் நிலையத்தில் இருந்து புறநகர் கிராமங்களுக்கு குறிப்பிட்ட அளவே பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் புறநகர் கிராமங்களை சேர்ந்த மாணவர்கள், தினமும் வேலைக்கு செல்வோர் நீண்ட நேரம் காத்திருந்து பயணிக்கின்றனர். எனவே, கிராமப்புற பகுதிகளுக்கு கூடுதல் பஸ் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?. 

மேலும் செய்திகள்