போக்குவரத்து நெரிசல்

Update: 2024-04-07 11:11 GMT

காந்திபுரத்தில் இருந்து சரவணம்பட்டிக்கு அரசு, தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பஸ்கள் சரவணம்பட்டியில் நடுரோட்டில் வைத்து பயணிகளை ஏற்றி, இறக்குகின்றனர். இதன் காரணமாக அந்த வழியே போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் அந்த வழியாக வரும் பிற வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகிறார்கள். எனவே முறையான நிறுத்தங்களில் பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்க அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்