ஆபத்தான பயணம்

Update: 2024-03-31 13:41 GMT

கோபி-அந்தியூர் வழித்தடத்தில் இயக்கப்படும் குறைவான டவுன் பஸ்கள் குறிப்பிட்ட நேரம் மட்டும் இயக்கப்படுகின்றன. இதனால் பயணிகள் அதிக அளவில் ஒரே பஸ்சில் செல்வதால் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான பயணம் செய்கின்றனர். இதனால் விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. எனவே அத்தாணியில் இருந்து அந்தியூர் செல்ல காலை 7.20, 10.00, மாலை 2.55, 5.45 மணிக்கு கூடுதலாக டவுன் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்