பஸ் மீண்டும் இயக்கப்படுமா?

Update: 2024-03-24 11:36 GMT

காஞ்சீபுரம் மாவட்டம், குன்றத்தூர் முதல் பூந்தமல்லி வரையில் மாநகர பஸ் (தடம் எண்.66) இயக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த பஸ் நிறுத்தப்பட்டது. இதனால் அந்த பகுதியில் இருந்து கல்லூரிக்கும் மற்றும் வேலைக்கும் செல்கின்றவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, சம்மந்தப்பட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள் நிறுத்தப்பட்ட பஸ் வசதியை மீண்டும் ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்