பயணிகளுக்கு இடையூறு

Update: 2024-03-24 11:04 GMT

கரூர் மாவட்டம் புகழூர் வட்டம் கரூர்-கோயம்புத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் தென்னிலையில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பயணிகள் நிழற்குடை முன்பு இரும்பு தடுப்பு அமைக்கப்பட்டுள்ளதால் இந்த பயணிகள் நிழற்குடை அருகில் பஸ்கள் நிற்க இடையூறாக உள்ளது. மேலும் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்

பஸ் வசதி