வேகத்தடைக்கு வர்ணம் பூசப்படுமா?

Update: 2024-03-17 18:07 GMT

வெண்ணந்தூர் காவலர் குடியிருப்பு எதிரே செல்லும் சாலையில் பல இடங்களில் புதிதாக வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதற்கு வர்ணம் பூசாமல் உள்ளதால் பலர் விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வேகத்தடைக்கு வர்ணம் பூச நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

-சண்முகம், நடுப்பட்டி.

மேலும் செய்திகள்