வாகன ஓட்டிகள் அவதி

Update: 2024-03-17 17:21 GMT

மத்தூர் முதல் கிருஷ்ணகிரி - திண்டிவனம் வரையிலான நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தர்மபுரி பைபாஸ் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த சாலையில் வாகனங்கள் செல்லும் போதும் தூசி படலத்தினால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

-மணி, மத்தூர்.

மேலும் செய்திகள்