நடவடிக்கை தேவை

Update: 2024-03-17 14:01 GMT
ராமநாதபுரத்தில் இருந்து திருப்புல்லாணி வழியாக ரெகுநாதபுரம் செல்ல கூடிய பஸ்களான 5 மற்றும் 5பி இ.சி‌.ஆர். சாலையை சுற்றி வருகிறது. இதனால் நேரம் அதிகமாவதால் பொதுமக்கள் அவதிக்கு ஆளாகின்றனர். பயண கட்டணமும் அதிகமாக வசூலிக்கப்படுகிறது. எனவே ரெயில்வே கேட் வழியாக பஸ்சை இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பர்களா?

மேலும் செய்திகள்