சாலையோரத்தில் பள்ளம்

Update: 2024-03-17 12:40 GMT

கரூர் மாவட்டம், தளவாப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் பெரிய அளவிலான பள்ளம் உள்ளது. இந்த பள்ளத்தில் மழைநீர் தேங்கி பல மாதங்கள் ஆகியும், குளம்போல் காட்சி அளிக்கிறது. இதனால் இந்த பள்ளத்தில் அருகே உள்ள விவசாய தோட்டத்திற்கு செல்லவேண்டும் என்றால் இந்த தண்ணீரில் இறங்கி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்