நிழற்குடை வேண்டும்

Update: 2024-03-10 14:51 GMT

ஈரோடு கருங்கல்பாளையத்தில் கே.என்.கே. ரோட்டில் உள்ள காந்திசிலை பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை இல்லை. இதனால் வெயில் காலத்திலும், மழை காலத்திலும் பஸ்சுக்காக காத்து நிற்கும் பயணிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். உடனே நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்