வாகன ஓட்டிகள் அவதி

Update: 2024-03-10 13:58 GMT

கரூர் கருப்பாயி கோவில் தெரு சாலை ஓரத்தில் குடிநீர் வால்வு அமைக்கப்பட்டு உள்ளது. இதன் மூடி உடைந்து விழுந்தது. தற்போது அந்த மூடி சரிசெய்யப்படாமல் அப்பகுதியில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்