எரியாத உயர்கோபுர மின்விளக்கு

Update: 2024-02-25 10:42 GMT

திருச்சி மாவட்டம், ஶ்ரீரங்கம் தாலுகா, மணிகண்டம் ஒன்றியம் திண்டுக்கல் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஜே.ஜே. கல்லூரி பஸ் நிறுத்தத்தில் இரவு நேரத்தில் பொதுமக்கள் சாலையை கடந்து செல்லும் வகையில், உயர் கோபுர மின் விளக்கு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மின் விளக்கு கடந்த பல மாதங்களாக எரியாமல் உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் இரவு நேரத்தில் சாலையை கடக்க பெரிதும் அவதிப்படுவதுடன், இருளை பயன்படுத்தி சட்ட விரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்