வாகன ஓட்டிகளுக்கு இடையூறு

Update: 2024-02-18 14:16 GMT

செங்கல்பட்டு மாவட்டம், காயரம்பேடு, நெல்லிக்குப்பம் செல்லும் சாலையின் ஓரத்தில் தினசரி கனரக வாகனம் நிறுத்தி வைக்கப்படுகிறது. இதனால், அந்த பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு மிகவும் இடையூராக உள்ளது. மேலும், இந்த பகுதியில் அடிக்கடி விபத்தும் நடக்கிறது. எனவே, சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் கனரக வாகனங்களை சாலையின் ஓரத்தில் நிறுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்