கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூரில் கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, திருவண்ணாமலை ஆகிய ஊர்களுக்கு செல்ல 4 புறமும் பஸ்சுக்காக ஏராளமான பயணிகள் மழையிலும், வெயிலும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி உள்ளது. மேலும் வயதானவர்கள், நோயாளிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை கவனத்தில் கொண்டு மத்தூரில் 4 புறங்களிலும் பயணிகள் நிழற்கூடங்கள் அமைக்க வேண்டும்.