நிறுத்தப்பட்ட பஸ் மீண்டும் இயக்கப்படுமா ?.

Update: 2024-02-18 10:33 GMT

திசையன்விளையில் இருந்து வள்ளியூருக்கு தினமும் காலை 8 மணிக்கு அரசு டவுன் பஸ் (வழித்தட எண்:10) இயக்கப்பட்டு வந்தது. கொரோனா ஊரடங்குக்கு பிறகு இந்த பஸ்ைச மீண்டும் இயக்காததால், பொதுமக்கள், மாணவ-மாணவிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் காலை, மாலையில் இயக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்