பஸ் வசதி

Update: 2024-02-11 14:59 GMT

 ஈரோடு முதல் வெள்ளக்கோவில் வரை புறநகர் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் ஏதாவது ஒரு பஸ்சை வெள்ளகோவில், முத்தூர், தாண்டாம்பாளையம், கந்தசாமிபாளையம், வடுகபட்டி, அறச்சலூர் வழியாக ஈரோடு வரை இயக்க வேண்டும். இதனால் கந்தசாமிபாளையத்துக்கும், அறச்சலூர் பகுதிக்கும் இடைப்பட்ட தூரத்தில் வசிக்கும் பொதுமக்கள் மிகவும் பயனடைவார்கள். பஸ் வசதி செய்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா?

மேலும் செய்திகள்