பயணிகள் நிழற்குடை வேண்டும்

Update: 2024-02-11 11:48 GMT

திருச்சி- கரூர் நெடுஞ்சாலை அல்லூர் கிராமத்தில் சாலையை அகலப்படுத்தும் பணி நடைபெற்றபோது, இப்பகுதியில் இருந்த நான்கு பயணிகள் நிழற்குடை அகற்றப்பட்டன. ஆனால் அந்த இடங்களில் மீண்டும் பயணிகள் நிழற்குடை அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் பஸ் பயணிகள் வெயிலிலும், மழையிலும் நின்று பஸ் ஏறி சென்று வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்