ரெயில் பயணிகள் அச்சம்

Update: 2024-02-04 17:29 GMT

திருச்சி ரெயில் நிலையத்திற்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் இந்த ரெயில் நிலையத்தின் உட்பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இதனால் ரெயில் பயணிகள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்