கூடுதல் பஸ்கள் இயக்க கோரிக்கை

Update: 2024-01-28 15:48 GMT

கிருஷ்ணகிரி - ஓசூருக்கு பணி நிமித்தமாக நாள்தோறும் காலையில் நூற்றுக்கணக்கான மக்கள் சென்று வருகிறார்கள். இதனால் காலை நேரத்தில் கிருஷ்ணகிரி பஸ் நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக காலை 9 மணி வரையில் ஓசூர் செல்லும் பஸ்கள் அனைத்தும் அதிக அளவில் கூட்டமாக செல்கின்றன. எனவே காலை மற்றும் மாலை நேரத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சதீஷ், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்