நிறுத்தப்பட்ட பஸ் மீண்டும் இயக்கப்படுமா ?

Update: 2024-01-28 10:33 GMT

நாங்குநேரி தாலுகா நல்லான்குளம், கண்டிகைபேரி, இளையநயினார்குளம் ஆகிய கிராமங்கள் வழியாக இயக்கப்பட்ட அரசு பஸ் கொரோனா ஊரடங்குக்கு பிறகு மீண்டும் இயக்கப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் பஸ் வசதியின்றி அவதிப்படுகின்றனர். எனவே நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?

மேலும் செய்திகள்