பொதுமக்கள் அவதி

Update: 2024-01-21 17:36 GMT

குமுளி, கம்பம் பகுதிகளில் இருந்து சேலம், கோவை, நெல்லை உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவை சில நேரங்களில் உத்தமபாளையம் நகர் பகுதிக்கு செல்லாமல் பைபாஸ் சாலை வழியாக சென்றுவிடுகிறது. இதனால் உத்தமபாளையம் பகுதியில் இருந்து வெளியூர் செல்வதற்காக பஸ் நிலையத்தில் காத்திருக்கும் பயணிகள் அவதியடைகின்றனர். எனவே முறையாக உத்தமபாளையம் பகுதிக்கு பஸ்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்