வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்

Update: 2024-01-21 15:33 GMT
கள்ளக்குறிச்சி உழவர் சந்தை முன்பு காலை நேரங்களில் இருசக்கர வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுகிறது. இதனால் அங்கு கடும்போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. மேலும் விபத்துகளும் அதிகரித்து வருகிறது. எனவே விபரீதம் ஏதும் ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்