பஸ் இயக்க வேண்டும்

Update: 2024-01-21 14:59 GMT

அந்தியூரில் இருந்து அத்தாணி, கணக்கம்பாளையம் வழியாக டி.என்.பாளையம் மற்றும் கோபி செல்வதற்கு ஏ20 என்ற அரசு பஸ் இயக்கப்பட்டது. இது கடந்த 2 மாதங்களாக இயக்கப்படவில்லை. இதனால் பஸ்சில் தினமும் பயணம் செய்து வந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள், கூலி வேலைக்கு செல்பவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே அனைவரின் நலன் கருதி மீண்டும் ஏ20 டவுன் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வருவார்களா?

மேலும் செய்திகள்