முதியவர்கள் அவதி

Update: 2024-01-21 14:57 GMT

பெருந்துறையில் இருந்து சிவகிரி வரை பி9 என்ற அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்சில் பின்புற படிக்கட்டுகள் வழியாக பயணிகள் ஏறுவதற்கு சிரமப்படுகின்றனர். குறிப்பாக முதியவர்கள் படிக்கட்டில் ஏறி, இறங்க மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே அனைவரும் ஏறி இறங்கும் வகையில் படிக்கட்டுகளை மாற்றி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்