வாகனங்களுக்கு இடையூறு

Update: 2024-01-21 13:10 GMT

செங்கல்பட்டு மாவட்டம், காயரம்பேடு தமிழ் செல்வி நகர் செல்லும் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக அப்பகுதி மக்கள் ஆங்காங்கே சாலையில் மரக்கட்டைகள் வைத்திருகின்றனர். இதனால் அந்த பகுதியில் செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்குகிறது. மேலும், வீடுகளின் கழிவுநீரை சாலையில் திறந்து விடுகின்றனர். இதனால், துர்நாற்றம் வீசுகிறது. எனவே, சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் உாிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்