அதிகரிக்கும் விபத்துகள்

Update: 2024-01-07 11:49 GMT

பொள்ளாச்சி அருகே தாராபுரம் ரோடு ஊஞ்சவேலாம்பட்டியில் சாலையோரத்தில் அனுமதியற்ற விளம்பர பேனர்கள் அதிகளவில் வைக்கப்பட்டு உள்ளன. அங்குள்ள வளைவான இடங்களில் சாலையை கடக்க முயலும் பொதுமக்களால் எதிரே வரும் வாகனங்களை பார்க்க முடியவில்லை. அதோடு அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளின் கவனமும் திசை மாறுகிறது. இதனால் விபத்துகள் அதிகரித்து வருகிறது. எனவே சாலையோரத்தில் வைக்கப்பட்டு உள்ள அனைத்து விளம்பர பேனர்களையும் அகற்றி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்