போக்குவரத்து நெரிசல்

Update: 2023-12-03 16:44 GMT

கிருஷ்ணகிரியில் ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி அமைந்துள்ளது. இந்த சுங்கச்சாவடி அருகில் தினமும் அதிக அளவில் லாரிகள் தாறுமாறாக நிறுத்தப்படுகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் பிற வாகன ஓட்டிகளுக்கு மிகவும் இடையூறாக உள்ளது. மேலும் விபத்துகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே சுங்கச்சாவடி அருகில் சாலையை ஆக்கிரமித்து நிறுத்தும் லாரி டிரைவர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்