பழுதடைந்த சிக்னல் சீரமைக்கப்படுமா?

Update: 2023-12-03 16:33 GMT

மேட்டுப்பாளையம் நான்கு முனை சந்திப்பில் தானியங்கி சிக்னல் கடந்த சில மாதங்களாக செயல்படாததால் தினமும் காலை, மாலை வேளைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். பழுதடைந்த தானியங்க சிக்னலை சீரமைக்க போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்