கூடுதல் பஸ் இயக்க வேண்டும்

Update: 2023-12-03 13:11 GMT

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் கோவிலுக்கு வரும் பக்தர்கள் போதிய பஸ் வசதி இல்லாமல் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். இதனால் பக்தர்கள் வாடகைக்கு வாகனம் எடுத்து கோவிலுக்கு வர வேண்டிய நிலை உள்ளதால்  பணம் அதிகம் கொடுத்து  சிரமப்படுகின்றனர். பக்தர்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக கூடுதல் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்