வழிகாட்டி பலகை அவசியம்

Update: 2023-12-03 10:23 GMT
உவரி அருகே காரிகோயில்- திசையன்விளை மெயின் ரோட்டில் கரைக்சுத்து புதூர் சாலை இணையும் இடத்தில் வழிகாட்டி பலகை அமைக்கப்படவில்லை. இதனால் அந்த வழியாக செல்லும் வெளியூர் பயணிகள் அலைக்கழிக்கப்படும் நிலை உள்ளது. எனவே அங்கு வழிகாட்டி பலகை வைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்