நடவடிக்கை தேவை

Update: 2023-11-26 15:59 GMT

தென்காசியில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் அனைத்து அரசு மற்றும் தனியார் பஸ்கள், ராஜபாளையம் புதிய பஸ் நிலையத்திற்கு வருவதில்லை. இதனால் பஸ் நிலையத்தில் பஸ்சிற்காக காத்திருக்கும் பயணிகள் சிரமப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்