சாலையை ஆக்கிரமித்த கருவேல மரங்கள்

Update: 2023-11-19 13:15 GMT

திருச்சி மாவட்டம், சமயபுரம் காரியமாணிக்கம் பிரிவு சாலையிலிருந்து போக்குவரத்து நகர் வழியாக ஈச்சம்பட்டிக்கு செல்லும் பாதையில் சமயபுரம் கோவிலுக்கு சொந்தமான இடம் உள்ளது. அந்த இடத்தில் அதிக அளவில் கருவேலமரங்கள் வளர்ந்து சாலையை ஆக்கிரமிப்பு செய்துள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.


மேலும் செய்திகள்