பயணிகள் நிழற்கூடம் அமைக்கலாமே!

Update: 2023-11-05 12:23 GMT

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரே பஸ் நிறுத்தத்தில் தினமும் 100-க்கும் மேற்பட்டவர்கள் வருகின்றனர். ஆனால் போதிய நிழல் இல்லாமல் அவர்கள் வெயிலில் நிற்கும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து அங்கு பயணிகள் நிழற்கூடம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-செல்வம், வெண்ணந்தூர்.

மேலும் செய்திகள்