விபத்து அபாயம்

Update: 2023-10-08 17:10 GMT

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு புறவழிச்சாலை பகுதியில் சின்னாரதனஹள்ளி பிரிவு சாலையில் டிரான்ஸ்பர்மர் உள்ளது. இதை சுற்றியும் நெடுஞ்சாலையோரம் 3 மின்கம்பங்கள் பழுதாகி கம்பிகள் வெளியே ஆபத்தான நிலையில் தொங்கி கொண்டு உள்ளது. மின்கம்பமும் கீழே விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே விபத்து ஏற்படும் முன் இந்த மின்கம்பிகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மகேந்திரன், பாலக்கோடு.

மேலும் செய்திகள்