விபத்து ஏற்படும் அபாயம்

Update: 2023-10-08 16:10 GMT
கூடலூர் பகுதியில் மாலை நேரங்களில் ஏராளமான வாகனங்கள் செல்கின்றனர். இவை அதிவேகமாக செல்வதால் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சாலையை கடக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே போக்குவரத்து போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்று வேகமாக செல்லும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்