விபத்து அபாயம்

Update: 2023-10-04 18:02 GMT

நாமக்கல் மாவட்டம் மோகனூருக்கும், கரூர் மாவட்டம் வாங்கலுக்கும், இடையில் காவிரி ஆற்றின் மீது உயர்மட்ட தரைவழி பாலம் உள்ளது. இதில் இரு புறங்களிலும் சாலை ஓரங்களில் மண் துகள்கள் அதிக அளவில் குவிந்து கிடக்கிறது. இதனால் கனராக வாகனங்கள் செல்லும் போதும், காற்று அடிக்கும்போதும் மண் துகள்கள் பறந்து இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மற்றும் நடந்து செல்பவர்கள் மீது படுவதால் விபத்துகள் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் இந்த மண் துகள்களை அப்புறப்படுத்த வேண்டும்.

-கருப்பண்ணசாமி, மோகனூர்.

மேலும் செய்திகள்