கூடுதல் பஸ் இயக்கப்படுமா?

Update: 2023-10-04 15:13 GMT
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இருந்து தென்காசிக்கு இரவு நேரங்களில் குறிப்பிட்ட அளவே பஸ்கள் இயக்கப்படுகின்றது. இதனால் இங்கிருந்து பயணிக்கும் பயணிகள் காத்திருந்து பயணிப்பதால் சிரமம் அடைகின்றனர். எனவே இப்பகுதியில் இரவு வேளையில் கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்