வேகத்தடை வேண்டும்

Update: 2023-09-27 14:23 GMT

காஞ்சீபுரம் மாவட்டம், பழவந்தாங்கல் சுரங்கப்பாதை அருகே உள்ள தனியார் பள்ளியில் 1,700-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள். பள்ளியின் அருகில் உள்ள சாலையில் தினமும் செல்லும் வாகனங்கள் அதிகமான வேகத்துடன் செல்கின்றன. இதனால் பள்ளி மாணவர்கள் விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே பள்ளி எதிரே இருக்கும் சாலையில் வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்