கூடுதல் பஸ் வசதி வேண்டும்

Update: 2023-09-27 12:35 GMT

திருச்சி சத்திரத்தில் இருந்து மண்ணச்சல்லூர், திருப்பைஞ்சீலி, வாழ்மல்பாளையம் வழியாக சிறும்காம்பூருக்கு காலை 7.30-க்கு அரசு பஸ் எண் 40 இயக்கப்பட்டு வருகிறது. இதில் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பயணம் செய்து வருகின்றனர். இந்த பேருந்து சில நேரங்களில் காலை நேரத்தில் வருவதில்டிலை. இதனால் மாணவ-மாணவிகள் கடும் அவதி அடைந்து வருகிக்றனர். எனவே கூடுதல் ஒரு பஸ் காலை நேரத்தில் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

மேலும் செய்திகள்