சிதிலமடைந்த பாலம்

Update: 2023-09-24 17:48 GMT

திருச்சி மாநகராட்சி 63-வது வார்டு பகுதியில் உள்ள அய்யப்பநகர் பகுதியான காமராஜர் தெருவில் சாலையின் குறுக்கே பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பாலத்தின் நடுப்பகுதியில் சிதிலமடைந்து காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இதேபோல் பிருந்தாவன் சாலை, பாண்டியன் சாலை சந்திப்பு பகுதியில் பாலத்தில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்