பஸ் நிறுத்தம் அமைக்க வேண்டும்

Update: 2023-09-20 17:14 GMT

கம்பம் நகராட்சி 3-வது வார்டு சங்கிலிநகரில் பஸ் நிறுத்தம் இல்லை. இதனால் இந்த பகுதியை சேர்ந்த மாணவ-மாணவிகள் அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பக்கத்து ஊருக்கு சென்று பஸ் ஏறிச்செல்லும் நிலை உள்ளது. இதனால் மாணவ-மாணவிகள் பெரிதும் அவதிப்படுகிறனர். எனவே சங்கிலிநகரில் பஸ் நிறுத்தம் அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்