பஸ்வசதி

Update: 2022-09-24 16:12 GMT

விருதுநகர் மாவட்டம் ஆலங்குளத்தில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் செல்ல போதுமான பஸ்வசதி இல்லை. இதனால் இப்பகுதியில் உள்ள மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர். அதிலும் குறிப்பாக மாணவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே மேற்கண்ட வழித்தடத்தில் கூடுதல் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்