கால்நடைகளால் போக்குவரத்து பாதிப்பு

Update: 2022-09-06 12:11 GMT


திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த துத்திபட்டு- பேரணாம்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் கால்நடைகள் அதிகமாக நடமாடி வருகின்றனர். மேலும் தேசிய நெடுஞ்சாலையிலேயே படுத்து ஓய்வெடுத்து வருகின்றன. இதனால் சாலைகளில் வாகனங்களில் செல்பவர்களுக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் திரியும் மாடுகளை பிடிக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்

பஸ் வசதி