இரவில் விரைவு பஸ்கள் போளூருக்குள் வருவது இல்லை

Update: 2023-05-31 15:54 GMT

போளூரில் இரவு 10 மணிக்கு மேல் விரைவு பஸ் அனைத்தும் போளூர் பஸ் நிலையத்தின் உள்ளே வருவது இல்லை. பைபாஸ் சாலை வழியாக சென்று விடுகின்றன. இதனால் போளூர் மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். போக்குவரத்துப் பணிமனையில் எத்தனை முறை புகார் அளித்தாலும் பணிமனை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. எனவே இரவு நேரங்களில் விரைவு பஸ்கள் அனைத்தும் போளூருக்கு உள்ளே வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராமகிருஷ்ணன், போளூர்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி